sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

காஸ் குழாய் உடைப்பு ராமநாதபுரம் மக்கள் அச்சம்

/

காஸ் குழாய் உடைப்பு ராமநாதபுரம் மக்கள் அச்சம்

காஸ் குழாய் உடைப்பு ராமநாதபுரம் மக்கள் அச்சம்

காஸ் குழாய் உடைப்பு ராமநாதபுரம் மக்கள் அச்சம்


ADDED : ஜூன் 19, 2024 02:15 AM

Google News

ADDED : ஜூன் 19, 2024 02:15 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம்:ராமநாதபுரம் பழைய செக் போஸ்ட் பகுதியில், குடிநீர் குழாய்க்காக தோண்டிய போது, இயற்கை எரிவாயு குழாயை உடைத்ததால் காஸ் வெளியேறியது. இதனால், மக்கள் அச்சமடைந்தனர்.

ராமநாதபுரத்தில் இருந்து ராமேஸ்வரம் சாலையில், பழைய செக்போஸ்ட் பகுதியில் குடிநீர் இணைப்பு வழங்குவதற்காக, மண் அள்ளும் இயந்திரத்தால் நேற்று மாலை பள்ளம் தோண்டினர். வீடுகளுக்கு, 'காஸ் சப்ளை' செய்வதற்காக அப்பகுதியில் இயற்கை எரிவாயு குழாய் பதிக்கப்பட்டிருந்தது.

அந்த குழாயை உடைத்ததால், இயற்கை எரிவாயு வெளியேறியது. இதனால், அப்பகுதியில் மக்கள் அச்சமடைந்து, வெளியிடங்களுக்கு ஓடினர்.

அதன் பின் தான், 'இயற்கை எரிவாயு கசிந்தால், காற்றில் கரைந்து விடும். எல்.பி.ஜி., காஸ் போல தீப்பற்றாது என தெரிந்ததால், நிம்மதி அடைந்தனர். உடனடியாக சம்பந்தப்பட்ட காஸ் நிறுவனத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின், குழாய் உடைப்பு சரி செய்யப்பட்டது.






      Dinamalar
      Follow us