sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

ராமேஸ்வரம் அக்னி கடலில் அண்ணன், தங்கை தற்கொலை

/

ராமேஸ்வரம் அக்னி கடலில் அண்ணன், தங்கை தற்கொலை

ராமேஸ்வரம் அக்னி கடலில் அண்ணன், தங்கை தற்கொலை

ராமேஸ்வரம் அக்னி கடலில் அண்ணன், தங்கை தற்கொலை


ADDED : அக் 14, 2024 04:30 AM

Google News

ADDED : அக் 14, 2024 04:30 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமேஸ்வரம்: கடலுாரைச் சேர்ந்த சுந்தரம், அவரது மனைவி சாந்தலட்சுமி ஆகியோருக்கு ஏழு மகன்கள், நான்கு மகள்கள் உள்ளனர். இதில், 9 பேருக்கு திருமணமாகி குடும்பத்துடன் தனித்தனியாக வசிக்கின்றனர். பெற்றோர் இறந்துவிட்ட நிலையில் கடைசியாக அண்ணன் வேலு, 54, தங்கை பானுமதி, 48, இருவருக்கும் திருமணம் ஆகாமல் வசிக்கின்றனர்.

மேலும், இவர்கள் குடும்ப செலவுக்கு வழியின்றி இருந்த நிலையில், பூர்வீக சொத்தை விற்று தொழில் செய்ய விரும்பினர்.

இதற்கு சகோதர - சகோதரிகள் ஒத்துழைக்கவில்லை. இதனால் வேதனையடைந்த அண்ணன், தங்கை விரக்தியில் ராமேஸ்வரம் கோவில் அக்னி தீர்த்தக் கடலில் மூழ்கி தற்கொலை செய்து கொண்டனர். சாவிலும் அண்ணன், தங்கை பிரியாமல் உயிரிழந்த சம்பவம் பக்தர்களிடம் சோகத்தை ஏற்படுத்தியது. கடலுாரில் உள்ள உறவினர்களுக்கு தெரிவித்து தனுஷ்கோடி மரைன் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us