sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

அன்னதானம் வழங்க உணவு பாதுகாப்பு துறையினரின் பதிவுச்சான்று அவசியம்

/

அன்னதானம் வழங்க உணவு பாதுகாப்பு துறையினரின் பதிவுச்சான்று அவசியம்

அன்னதானம் வழங்க உணவு பாதுகாப்பு துறையினரின் பதிவுச்சான்று அவசியம்

அன்னதானம் வழங்க உணவு பாதுகாப்பு துறையினரின் பதிவுச்சான்று அவசியம்


ADDED : ஆக 03, 2024 04:40 AM

Google News

ADDED : ஆக 03, 2024 04:40 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம்: ஆடி அமாவாசையை முன்னிட்டு அன்னதானம் வழங்க உள்ளவர்கள் கண்டிப்பாக மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை பதிவுச்சான்றிதழ் பெற வேண்டும் என்று ராமநாதபுரம் மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் டாக்டர் விஜயகுமார் தெரிவித்துள்ளார்.

அவர் கூறியிருப்பதாவது:

உணவு வணிகம் செய்பவர்கள், ஆடி அமாவாசை அன்று மட்டும் அன்னதானம் செய்பவர்கள் சுத்தமான பாத்திரத்தில் சுகாதாரமான இடத்தில் உணவு வகைகளை தயார் செய்ய வேண்டும்.

ஒவ்வொரு உணவு வகைகளின் உணவு மாதிரிகளை எடுத்து வைக்க வேண்டும்.

பாக்கு மட்டை, வாழை இலையில் மட்டுமே உணவு வழங்க வேண்டும். அன்னதானம் செய்பவர்கள் கண்டிப்பாக உணவு பாதுகாப்பு துறையின் பதிவுச் சான்றிதழ் பெற வேண்டும்.

ராமேஸ்வரத்தில் அன்னதானம் செய்ய விரும்புவோர் மாவட்ட நியமன அலுவலரை -98421 40879 மற்றும் ராமேஸ்வரம் உணவு பாதுகாப்பு அலுவலர் லிங்கவேல்-- 98942 79668 ஆகிய அலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்றார்.






      Dinamalar
      Follow us