sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

மலேசியாவில் இறந்த தொழிலாளி உடலை மீட்க உறவினர் வலியுறுத்தல்

/

மலேசியாவில் இறந்த தொழிலாளி உடலை மீட்க உறவினர் வலியுறுத்தல்

மலேசியாவில் இறந்த தொழிலாளி உடலை மீட்க உறவினர் வலியுறுத்தல்

மலேசியாவில் இறந்த தொழிலாளி உடலை மீட்க உறவினர் வலியுறுத்தல்


ADDED : மே 08, 2024 06:10 AM

Google News

ADDED : மே 08, 2024 06:10 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம் : மலேசியாவில் இறந்த பரமக்குடி சரஸ்வதிநகரை சேர்ந்த தொழிலாளி ராமையா உடலை மீட்டுத்தர மத்திய, மாநில அரசுகள் உதவ வேண்டும் என உறவினர்கள் வலியுறுத்தினர்.

பரமக்குடி அருகே வேந்தோணி சரஸ்வதி நகரை சேர்ந்தவர் ராமையா 47. இவருக்கு திருமணமாகி ஒரு மகள் உள்ளார். மலேசியாவில் கூலித்தொழிலாளியாக பணிபுரிந்த ராமையா மே 4ல் இறந்து விட்டதாக அந்நிறுவனத்தினர் தெரிவித்தனர்.

இதையடுத்து ராமையாவின் மனைவி தெய்வானை ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் உறவினர்களுடன் மனு அளித்தார். அதில், மலேசியாவில் இருந்து ராமையா உடலை இந்தியாவிற்கு கொண்டு வர மத்திய, மாநில அரசுகள் உதவ வேண்டும் என வலியுறுத்தினர்.






      Dinamalar
      Follow us