sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

மின்கம்பத்தில் சுற்றியிருந்த செடி கொடிகள் அகற்றம்

/

மின்கம்பத்தில் சுற்றியிருந்த செடி கொடிகள் அகற்றம்

மின்கம்பத்தில் சுற்றியிருந்த செடி கொடிகள் அகற்றம்

மின்கம்பத்தில் சுற்றியிருந்த செடி கொடிகள் அகற்றம்


ADDED : ஜூன் 27, 2024 04:23 AM

Google News

ADDED : ஜூன் 27, 2024 04:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமேஸ்வரம், : தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியாக ராமேஸ்வரத்தில் மின்கம்பத்தில் சுற்றி ஆக்கிரமித்திருந்த செடி கொடிகளை மின்வாரிய ஊழியர்கள் அகற்றினர்.

ராமேஸ்வரம் நகராட்சி அலுவலகம் எதிரில் உள்ள உயர் அழுத்த மின்கம்பத்தில் செடி கொடிகள் படர்ந்து ஆக்கிரமித்து இருந்தது.

இதனால் அப்பகுதியில் அடிக்கடி மின்தடை ஏற்பட்டும், எதிர்காலத்தில் மின்கம்பி அறுந்து மக்களுக்கு விபரீதம் ஏற்படும் அபாயம் உள்ளது என நேற்று தினமலர் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது.

இதன் எதிரொலியாக கலெக்டர் விஷ்ணு சந்திரன் உத்தரவுப்படி நேற்று காலை மின்வாரிய ஊழியர்கள், மின் கம்பத்தில் படர்ந்திருந்த செடி கொடிகளை அகற்றியும், அருகில் இருந்த மர கிளைகளை வெட்டியும் சரிசெய்தனர். இதனால் மின் விபத்து தடுக்கப்பட்டது.






      Dinamalar
      Follow us