sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

ஓய்வூதிய திட்டத்தில் ஊராட்சி செயலரை இணைக்க கோரிக்கை

/

ஓய்வூதிய திட்டத்தில் ஊராட்சி செயலரை இணைக்க கோரிக்கை

ஓய்வூதிய திட்டத்தில் ஊராட்சி செயலரை இணைக்க கோரிக்கை

ஓய்வூதிய திட்டத்தில் ஊராட்சி செயலரை இணைக்க கோரிக்கை


ADDED : ஆக 20, 2024 07:27 AM

Google News

ADDED : ஆக 20, 2024 07:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்புல்லாணி: அரசு ஓய்வூதிய திட்டத்தில் ஊராட்சி செயலாளர்களை இணைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

தமிழ்நாடு ஊராட்சி செயலாளர் சங்கம் திருப்புல்லாணி ஒன்றிய தலைவர் சேகு ஜலாலுதீன் கூறியதாவது:

ஊராட்சி செயலாளர்களை தமிழக அரசின் ஓய்வூதிய திட்டத்தில் இணைக்க பலமுறை வலியுறுத்தியும் அரசு கண்டுகொள்ளவில்லை. இதையடுத்து இன்று(ஆக.21) தற்செயல் விடுப்பு எடுத்து மாநிலம் முழுவதும் அந்தந்த கலெக்டர் அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடக்கிறது.

அதன் பிறகும் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை எனில் செப்.27ல் சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகை முன்பு மாநில அளவிலான முறையீட்டு இயக்கம் நடக்கிறது என்றார்.

மாவட்டத் தலைவர் திருமுருகன், ஒன்றிய செயலாளர் பழனி முருகன் உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us