sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

கீழக்கிடாரத்தில் உள்ள ஊருணியில் ஆக்கிரமிப்பை தடுக்க கோரிக்கை

/

கீழக்கிடாரத்தில் உள்ள ஊருணியில் ஆக்கிரமிப்பை தடுக்க கோரிக்கை

கீழக்கிடாரத்தில் உள்ள ஊருணியில் ஆக்கிரமிப்பை தடுக்க கோரிக்கை

கீழக்கிடாரத்தில் உள்ள ஊருணியில் ஆக்கிரமிப்பை தடுக்க கோரிக்கை


ADDED : மார் 06, 2025 03:11 AM

Google News

ADDED : மார் 06, 2025 03:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிக்கல் : சிக்கல் அருகே கீழக்கிடாரம் ஊராட்சியில் 4 ஏக்கர் ஊருணியை தனி நபர்கள் உரிமை கொண்டாடுவது மற்றும் அதில் வளர்ந்துள்ள சீமை கருவேல மரங்களை அனுமதி இன்றி வெட்டுவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுவதாக கிராம மக்கள் தெரிவித்தனர்.

புதிய தமிழகம் கட்சியின் கடலாடி ஒன்றிய செயலாளர் லாசர் கூறியதாவது:

கீழக்கிடாரம் பொது ஊருணியில் தனிநபர்கள் உரிமை கொண்டாடி சீமைக் கருவேல மரங்களை வெட்டுவது உள்ளிட்ட சட்டத்திற்கு புறம்பான வேலையில் ஈடுபட்டு வருகின்றனர். இது குறித்து கடலாடி தாலுகா அலுவலகத்தில் அளிக்கப்பட்ட மனுவின் பேரில் சமீபத்தில் தாசில்தார் இடத்திற்கு வந்து பார்வையிட்டு பொது சொத்துக்களை ஆக்கிரமிப்பதை தடுத்து நிறுத்த வாய்மொழி உத்தரவு பிறப்பித்தார்.

இந்நிலையில் பொதுமக்களின் பொது பயன்பாட்டில் உள்ள ஊருணி ஆக்கிரமிப்பை தடுக்க பொது அறிவிப்பு பலகை வைக்க வேண்டும். இது குறித்து கலெக்டருக்கு புகார் மனு அனுப்பி உள்ளேன் என்றார்.






      Dinamalar
      Follow us