/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பள்ளத்தில் விழுந்த பசுமாடு மீட்பு
/
பள்ளத்தில் விழுந்த பசுமாடு மீட்பு
ADDED : மே 29, 2024 05:22 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாடானை : திருவாடானை அருகே வெளியங்குடி கிராமத்தை சேர்ந்தவர் துரைராஜ்.
இவர் வீடு கட்டுவதற்காக தோண்டிய பள்ளத்தில் மேய்ச்சலுக்காக சென்ற பசுமாடு விழுந்தது. திருவாடானை தீயணைப்புநிலைய அலுவலர் வீரபாண்டியன் தலைமையில் சென்ற வீரர்கள் மாட்டை கயிற்றால் கட்டி உயிருடன் மீட்டனர்.