sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

மின் கம்பிகளில் உரசும் மரக்கிளையால் விபத்து அபாயம்

/

மின் கம்பிகளில் உரசும் மரக்கிளையால் விபத்து அபாயம்

மின் கம்பிகளில் உரசும் மரக்கிளையால் விபத்து அபாயம்

மின் கம்பிகளில் உரசும் மரக்கிளையால் விபத்து அபாயம்


ADDED : மே 29, 2024 05:23 AM

Google News

ADDED : மே 29, 2024 05:23 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம் : ராமநாதபுரம் நகரில் மின் கம்பிகளை உரசும் மரக்கிளைகளை அகற்ற வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.

ராமநாதபுரம் நகர் சிவன்கோயில், கிழக்கு, வடக்கு தெரு, தினமலர் நகர் ஆகிய இடங்களில் மின்வினியோகம் செய்யப்படும் மின்கம்பிகளை உரசும்படியாக மரக்கிளைகள் வளர்ந்துள்ளன. இவை பலத்த காற்று, மழையின் போது மின் கம்பிகளை உரசுவதால் மின்தடை ஏற்படுகிறது.

சில இடங்களில் ஸ்பார்க் ஆகி தீப்பொறி உண்டாகி விபத்து அபாயம் உள்ளது. எனவே நகரில் மின்கம்பிகளை உரசும்படியாக வளர்ந்துள்ள மரக்கிளைகளை அகற்ற மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.






      Dinamalar
      Follow us