sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

ரூ.20 லட்சம் மோசடி: நில புரோக்கர் கைது

/

ரூ.20 லட்சம் மோசடி: நில புரோக்கர் கைது

ரூ.20 லட்சம் மோசடி: நில புரோக்கர் கைது

ரூ.20 லட்சம் மோசடி: நில புரோக்கர் கைது


ADDED : ஆக 14, 2024 01:14 AM

Google News

ADDED : ஆக 14, 2024 01:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம்:ராமநாதபுரத்தில் நிலம் வாங்கித்தருவதாக ரூ.20 லட்சம் மோசடி செய்த புரோக்கரை போலீசார் கைது செய்தனர்.

ராமநாதபுரம் திரவுபதியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் ஜெயராமன். இவரது மனைவி ஞானலட்சுமி 61. இவருக்கு ஓம்சக்தி நகர் 9வது தெருவை சேர்ந்த நில புரோக்கர் ஷாஜகான் 51, பட்டணம்காத்தான் பகுதியில் 12 சென்ட் நிலம் குறைந்த விலையில் வாங்கித்தருவதாக ரூ.25 லட்சம் அக்ரிமெண்ட் எழுதிக் கொடுத்துள்ளார்.

இதற்காக ஞானலட்சுமியிடம் பல தவணைகளாக ரூ.20 லட்சம் பெற்றவர் நிலத்தை வாங்கித் தரவில்லை. பணத்தையும் திருப்பி தரவில்லை. பணத்தை கேட்ட போது கொலை மிரட்டல் விடுத்துள்ளார். ஷாஜகானை கீழக்கரை பஸ் ஸ்டாண்டில் வைத்து ராமநாதபுரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.-------






      Dinamalar
      Follow us