sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

ரூ. 5 லட்சம் கடல் அட்டை பறிமுதல்

/

ரூ. 5 லட்சம் கடல் அட்டை பறிமுதல்

ரூ. 5 லட்சம் கடல் அட்டை பறிமுதல்

ரூ. 5 லட்சம் கடல் அட்டை பறிமுதல்


ADDED : ஆக 21, 2024 01:38 AM

Google News

ADDED : ஆக 21, 2024 01:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமேஸ்வரம்,:ராமேஸ்வரம் அருகே மண்டபத்தில் உள்ள இந்திய கடலோர காவல் படை வீரர்கள் நேற்று மாலை கடலோரத்தில் கண்காணிப்பில் ஈடுபட்ட போது சந்தேகத்துக்குரிய நாட்டுப்படகை மடக்கி பிடித்தனர்.

அதில் இருந்த இருவர் தப்பி ஓடினர். பின் படகை சோதனையிட்டதில் மத்திய அரசு தடை செய்த கடல்அட்டை 400 கிலோ உயிருடன் இருந்ததை பறிமுதல் செய்து படகுடன் மண்டபம் வனத்துறையிடம் ஒப்படைத்தனர். இதன் மதிப்பு ரூ.5 லட்சம்.

மறைவான இடத்தில் பதப்படுத்தி இலங்கைக்கு கள்ளத்தனமாக படகில் கடத்தி செல்ல கடத்தல்காரர்கள் திட்டமிட்டனர். இதில் தொடர்புடையவர்கள் குறித்து மேல்விசாரரணை நடக்கிறது.






      Dinamalar
      Follow us