sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

கடலுக்குள் 40 அடி ஆழத்தில்தேசியக்கொடி ஏற்றி சல்யூட்

/

கடலுக்குள் 40 அடி ஆழத்தில்தேசியக்கொடி ஏற்றி சல்யூட்

கடலுக்குள் 40 அடி ஆழத்தில்தேசியக்கொடி ஏற்றி சல்யூட்

கடலுக்குள் 40 அடி ஆழத்தில்தேசியக்கொடி ஏற்றி சல்யூட்


ADDED : ஆக 16, 2024 01:15 AM

Google News

ADDED : ஆக 16, 2024 01:15 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம்:நாட்டின் 78வது சுதந்திர தினத்தையொட்டி ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் கடலில் 40 அடி ஆழத்தில் தேசியக் கொடியை பறக்கவிட்டு ஆழ்கடல் ஸ்கூபா டைவிங் பயிற்சியாளர்கள் மரியாதை செலுத்தினர்.

சுதந்திர தினம் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக நேற்று சென்னையைச் சேர்ந்த ஆழ்கடல் பயிற்சியாளர் அரவிந்த் தருண்ஸ்ரீ தலைமையில் 10ஸ்கூபா டைவிங் வீரர்கள் ராமேஸ்வரம் வந்தனர்.

இவர்கள் தமிழக அரசு மீன்வளத்துறையினருடன் இணைந்து ராமேஸ்வரம் கடற்கரையில் இருந்து 5 கி.மீ.,ல் கடலுக்கு அடியில் 40 அடி ஆழத்தில் தேசியக் கொடியை பறக்கவிட்டனர். கடலுக்குள் சல்யூட் அடித்து மரியாதை செலுத்தினர். பயிற்சியாளர் கடந்த சில ஆண்டுகளாக கடல் பாதுகாப்பு, கடலில் பிளாஸ்டிக் கலப்பதை தடுப்பதற்காகவும் இதுபோன்ற பல விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை சென்னை நீலாங்கரை கடலுக்கு அடியில் செய்து காட்டியுள்ளார்.






      Dinamalar
      Follow us