sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

தனுஷ்கோடி தேசிய சாலையில் மணல் குவியல்

/

தனுஷ்கோடி தேசிய சாலையில் மணல் குவியல்

தனுஷ்கோடி தேசிய சாலையில் மணல் குவியல்

தனுஷ்கோடி தேசிய சாலையில் மணல் குவியல்


ADDED : செப் 16, 2024 06:11 AM

Google News

ADDED : செப் 16, 2024 06:11 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமேஸ்வரம்: தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் மணல் குவிந்து கிடந்ததால் சுற்றுலா பயணிகள் அவதிப்பட்டனர். இதனை ராமேஸ்வரம் நகராட்சி நிர்வாகம் அகற்றியது.

தென்மேற்கு பருவக்காற்று தீவிரமடைந்து தனுஷ்கோடியில் மணல் புயல் வீசியதால், தனுஷ்கோடி முதல் அரிச்சல்முனை வரை 10 கி.மீ.,ல் தேசிய நெடுஞ்சாலையில் பல இடங்களில் மணல் குவிந்து கிடந்தது.

இதனால் சுற்றுலா வாகனங்கள் சாலையில் செல்லும் போது திணறியதால் விபரீதம் ஏற்படுமோ என சுற்றுலா பயணிகள் அச்சமடைந்தனர். இந்த மணல் குவியலை அகற்றிட சுற்றுலா ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்த நிலையில், நெடுஞ்சாலைதுறை அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை. இந்நிலையில் ராமேஸ்வரம் நகராட்சி நிர்வாகம் மண் அள்ளும் இயந்திரம் மூலம் மணல் குவியலை அகற்றினர்.






      Dinamalar
      Follow us