sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

கடலில் கூண்டுகள் வைத்து மீன்பிடிப்பு

/

கடலில் கூண்டுகள் வைத்து மீன்பிடிப்பு

கடலில் கூண்டுகள் வைத்து மீன்பிடிப்பு

கடலில் கூண்டுகள் வைத்து மீன்பிடிப்பு


ADDED : ஜூன் 01, 2024 04:20 AM

Google News

ADDED : ஜூன் 01, 2024 04:20 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கீழக்கரை: தீவுகளை ஒட்டிய பகுதிகளில் மீனவர்கள் கூண்டுகள் வைத்து மீன் பிடித்து வருகின்றனர்.

மூன்று அடி அகலத்திலும் ஒன்றரை அடி உயரத்திலும் பிளாஸ்டிக் வலைகளால் நான்குபுறங்களிலும்அடைக்கப்பட்டு அவற்றின்ஒரு புறத்தில் திறப்பு வைத்து இரையாக மீன்களை வைத்து அவற்றை கடலுக்குள் இறக்கி மீன் பிடித்து வருகின்றனர்.

கீழக்கரை மீனவர்கள் கூறியதாவது:

கூண்டு வைத்து மீன் பிடிக்கும் போது ஏராளமான மீன்கள் சிக்குகின்றன. தீவுக்கு சற்று தொலைவில் ஆழம் குறைவான பகுதிகளில் இறால் மீன்களின் தலைப்பகுதியை வெட்டி கூண்டுக்குள் போடுகிறோம்.

அதனை உண்பதற்காக வரும் மீன்கள் மற்றும் நண்டுகள் கூண்டு வலையில் சிக்குகின்றன. மறுநாள் நாட்டுப்படகில் சென்று கூண்டுகளை எடுக்கும் போது மீன்கள் கிடைக்கின்றன என்றனர்.






      Dinamalar
      Follow us