sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தில் விவசாயிகளுக்கு காரீப்பருவ பயிற்சி

/

வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தில் விவசாயிகளுக்கு காரீப்பருவ பயிற்சி

வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தில் விவசாயிகளுக்கு காரீப்பருவ பயிற்சி

வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தில் விவசாயிகளுக்கு காரீப்பருவ பயிற்சி


ADDED : ஜூலை 02, 2024 10:10 PM

Google News

ADDED : ஜூலை 02, 2024 10:10 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம் : உச்சிப்புளி வட்டார வேளாண் துறை சார்பில் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தில் கும்பரம் கிராமத்தில் விவசாயிகளுக்கு காரீப்பருவபயிற்சி நடந்தது.

வேளாண் வணிகத்துறை உதவி வேளாண் அலுவலர் மோகன்ராஜ், உதவி விதை அலுவலர் ஆனந்த், உதவி வேளாண் அலுவலர் முகமது யூசுப், வட்டார தொழில் நுட்ப மேலாளர் பானுமதிஆகியோர் கொப்பரை கொள்முதல் திட்டம், மின்னணு தேசிய வேளாண் சந்தை, இ-நாம் திட்டம், வேளாண் முன்னேற்றக் குழுவின் நோக்கம் பயன்கள், பசுந்தாள் உரம் மானியம், மண் பரிசோதனை செய்வதன் முக்கியத்துவம் குறித்து விவசாயிகளிடம் விளக்கி பேசினர்.

விவசாயிகள் பலர் பங்கேற்றனர். உதவி தொழில்நுட்ப மேலாளர் பவித்ரன் நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us