sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

இலங்கைக்கு கடத்தப்பட இருந்த ரூ.5 லட்சம் கடல் அட்டை பறிமுதல்

/

இலங்கைக்கு கடத்தப்பட இருந்த ரூ.5 லட்சம் கடல் அட்டை பறிமுதல்

இலங்கைக்கு கடத்தப்பட இருந்த ரூ.5 லட்சம் கடல் அட்டை பறிமுதல்

இலங்கைக்கு கடத்தப்பட இருந்த ரூ.5 லட்சம் கடல் அட்டை பறிமுதல்


ADDED : ஜூலை 24, 2024 05:19 PM

Google News

ADDED : ஜூலை 24, 2024 05:19 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் அருகே மண்டபம் வடக்கு கடற்கரையில், இந்திய கடலோர காவல் படை வீரர்கள் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மத்திய அரசால் தடை செய்யப்பட்ட அரிய வகை கடல் வாழ் உயிரினமான, 130 கிலோ கடல் அட்டைகள் வேக வைத்த நிலையில் இருந்தன. மேலும், 10 மூட்டைகளில் 400 கிலோ மஞ்சள், 13 மூடையில் 650 கிலோ இஞ்சியும் இருந்தன.

இவற்றை கள்ளத்தனமாக நாட்டுப்படகில் இலங்கைக்கு கடத்திச் செல்ல இருந்தது தெரிய வந்தது. இதன் மதிப்பு, 5 லட்சம் ரூபாய். பறிமுதல் செய்த இந்திய வீரர்கள் கடல் அட்டையை வனத்துறையினரிடமும், இஞ்சி, மஞ்சளை சுங்கத்துறையினரிடமும் ஒப்படைத்தனர்.

இவற்றை மண்டபம் மேற்கு தெருவை சேர்ந்த கடாபி, 55, என்பவர் இலங்கைக்கு கடத்திச் செல்ல முயன்றது தெரிந்தது. தப்பியோடிய இவரை மத்திய, மாநில உளவுத்துறையினர் தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us