sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

இல்லம் தேடி கல்வி திட்டத்தில்  தன்னார்வலர்களுக்கு தேர்வு 

/

இல்லம் தேடி கல்வி திட்டத்தில்  தன்னார்வலர்களுக்கு தேர்வு 

இல்லம் தேடி கல்வி திட்டத்தில்  தன்னார்வலர்களுக்கு தேர்வு 

இல்லம் தேடி கல்வி திட்டத்தில்  தன்னார்வலர்களுக்கு தேர்வு 


ADDED : செப் 01, 2024 11:44 PM

Google News

ADDED : செப் 01, 2024 11:44 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம்: -ராமநாதபுரம் இல்லம் தேடி கல்வி 2.0 புதிய வாழ்விடங்களில் மாவட்ட அளவில் தேர்வு செய்யப்பட்ட 33 தன்னார்வலர்களுக்கு உயர் தொழில் நுட்ப ஆய்வகங்களில் இணைய வழித்தேர்வு நடந்தது.

இல்லம் தேடி கல்வி உதவி திட்ட அலுவலர், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வேல்சாமி, மாவட்ட ஆசிரிய ஒருங்கிணைப்பாளர் ஜே.லியோன் ஆகியோர் மாவட்டம் முழுவதும் இணைய வழி தேர்வுக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

ராமநாதபுரம் ஒன்றியம் ராமநாதபுரம் நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தேர்வுக்கான ஏற்பாடுகளை வட்டார வள மைய மேற்பார்வையாளர் சோபனா, வட்டார ஆசிரிய ஒருங்கிணைப்பாளர் செந்துார் முருகன், உயர் தொழில் நுட்ப ஆய்வக நிர்வாகி மற்றும் பயிற்றுநர் கல்பனாதேவி ஆகியோர் செய்திருந்தனர்.

போகலுார், நயினார்கோவில், திருப்புல்லாணி, பரமக்குடி, கமுதி, கடலாடி ஆகிய ஒன்றியங்களில் தேர்வு நடந்தது.

தேர்வில் வெற்றி பெற்றவர்கள் புதிய மையங்களில் தன்னார்வலர்களாக செயல்பட உள்ளனர்.






      Dinamalar
      Follow us