sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

ராமநாதபுரம் பஜாரில்  பெருக்கெடுத்த கழிவு நீர் 

/

ராமநாதபுரம் பஜாரில்  பெருக்கெடுத்த கழிவு நீர் 

ராமநாதபுரம் பஜாரில்  பெருக்கெடுத்த கழிவு நீர் 

ராமநாதபுரம் பஜாரில்  பெருக்கெடுத்த கழிவு நீர் 


ADDED : மே 23, 2024 03:08 AM

Google News

ADDED : மே 23, 2024 03:08 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம்: ராமநாதபுரம் நகராட்சியில் பாதாள சாக்கடை திட்டத்தில் கழிவு நீர் ரோடுகளில் ஆறாக பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் மக்களுக்கு நோய் பரவும் அபாயம் உள்ளது. மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ராமநாதபுரம் நகராட்சிப் பகுதியில் பல்வேறு இடங்களில் பாதாள சாக்கடை நிறைந்து மேன் ேஹால்கள் வழியாக வெளியேறி ரோடுகளில் கழிவு நீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடுகிறது. ராமநாதபுரம் நகராட்சி அதிகாரிகள் இதுபற்றி கண்டு கொள்வதில்லை. இது போன்ற சாக்கடைகள் நிரம்பி வழியும் புகார்கள் குறித்து அலட்சிய போக்குடன் நடந்து கொள்கின்றனர். இதன் காரணமாக ரோடுகளில் ஆறாக ஓடும் கழிவு நீரால் நோய் பரவும் அபாயம் உள்ளது.

நேற்று ராமநாதபுரம் நகைக்கடை பஜார் பகுதி, தொண்டி ரோட்டில் உள்ள கேணிக்கரை பகுதியில் பாதாள சாக்கடை ஆறாக ரோட்டில் ஓடியது. மழை காரணமாக பல இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. இதில் கழிவு நீர் கலப்பதால் எளிதில் நோய் பரவம் நிலை உள்ளது.பாதாள சாக்கடைகள் நிரம்பி வழியும் பகுதிகளில் உடனடியாக நடவடிக்கை எடுக்க நகராட்சி நிர்வாகம் முன் வர வேண்டும். இதனை மாவட்ட நிர்வாகம் கண்காணிக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us