sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

சார் பதிவாளர் அலுவலகம் முன் கழிவுநீரால் சுகாதாரக்கேடு

/

சார் பதிவாளர் அலுவலகம் முன் கழிவுநீரால் சுகாதாரக்கேடு

சார் பதிவாளர் அலுவலகம் முன் கழிவுநீரால் சுகாதாரக்கேடு

சார் பதிவாளர் அலுவலகம் முன் கழிவுநீரால் சுகாதாரக்கேடு


ADDED : ஏப் 18, 2024 05:06 AM

Google News

ADDED : ஏப் 18, 2024 05:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலத்தில் சார்பதிவாளர் அலுவலகம் அருகே தேங்கிய கழிவுநீரால் துர்நாற்றத்தினால் மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.

ஆர்.எஸ்.மங்கலத்தில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்திற்கு நிலம் தொடர்பான பத்திரப்பதிவு மற்றும் திருமண பதிவு உள்ளிட்ட பல்வேறு ஆவணங்கள் பதிவுகளுக்கு தினமும் ஏராளமான பயனாளிகள் வந்து செல்கின்றனர்.

இந்நிலையில் சார் பதிவாளர் அலுவலகம் நுழைவு வாயில் பகுதியில், பல நாட்களாக தேங்கியுள்ள கழிவு நீரால், அப்பகுதியில் துர்நாற்றம் ஏற்பட்டு சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. நோற்தொற்றுபரவ வாய்ப்புள்ளது.

எனவே, சம்பந்தப்பட்ட பேரூராட்சி துறை அதிகாரிகள் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு முன்பு தேங்கியுள்ள கழிவு நீரை அகற்றி நிரந்தர தீர்வு ஏற்படுத்த வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.






      Dinamalar
      Follow us