sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

700 கிலோ ரேஷன் அரிசி கடத்தல்; இருவர் கைது

/

700 கிலோ ரேஷன் அரிசி கடத்தல்; இருவர் கைது

700 கிலோ ரேஷன் அரிசி கடத்தல்; இருவர் கைது

700 கிலோ ரேஷன் அரிசி கடத்தல்; இருவர் கைது


ADDED : ஆக 17, 2024 08:24 PM

Google News

ADDED : ஆக 17, 2024 08:24 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம்:ராமநாதபுரம் மாவட்ட உணவு கடத்தல் தடுப்பு பிரிவு எஸ்.ஐ., மோகன், எஸ்.எஸ்.ஐ., குமாரசாமி உள்ளிட்ட போலீசார் ஆர்.எஸ்.மங்கலம் - காரைக்குடி ரோட்டில், இந்திரா நகர் சந்திப்பு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்ட போது, அங்கு வந்த ஒரு காரில், 50 கிலோ கொண்ட 14 மூட்டை ரேஷன் அரிசி இருந்தது.

கார் உரிமையாளரான சிவகங்கை மாவட்டம், காரைக்குடி கொத்தடி, காமராஜர் நகரைச் சேர்ந்த சங்கர், 50, டிரைவர் பெருவழுதி, 30, ஆகியோரை கைது செய்து, 700 கிலோ ரேஷன் அரிசி மற்றும் காரை பறிமுதல் செய்தனர்.

விசாரணையில், உப்பூர், பரனுார் பகுதியில் மக்களிடம் ரேஷன் அரிசியை விலைக்கு வாங்கி, தேவக்கோட்டை, காரைக்குடி பகுதியில் உள்ள ேஹாட்டல்களில் விற்பனைக்காக கடத்தியதாக கைதானவர்கள் தெரிவித்தனர்.---------






      Dinamalar
      Follow us