sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

விளக்கு பூஜையுடன் ஆன்மிக சொற்பொழிவு

/

விளக்கு பூஜையுடன் ஆன்மிக சொற்பொழிவு

விளக்கு பூஜையுடன் ஆன்மிக சொற்பொழிவு

விளக்கு பூஜையுடன் ஆன்மிக சொற்பொழிவு


ADDED : மார் 01, 2025 05:59 AM

Google News

ADDED : மார் 01, 2025 05:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கமுதி : கமுதி அருகே குண்டுகுளம் கிராமத்தில் பகவதி அம்மன் கோயிலில் மாசிக்களரியை முன்னிட்டு விளக்கு பூஜை, பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிந்தனை மன்றம் சார்பில் ஆன்மிக சொற்பொழிவு நடந்தது.

பகவதி அம்மனுக்கு அபிஷேகம், சிறப்பு பூஜை, 108 விளக்கு பூஜை நடந்தது. முன்னாள் தேயிலை தோட்டத்துறை இயக்குனர் கோட்டைச்சாமி தலைமை வகித்தார். பேராசிரியர்கள் பாண்டியன், ஆதிமூலம், பொன்முத்து முன்னிலை வகித்தனர்.

சிந்தனை மன்றத்தின் தலைவர் ஆறுமுகம், ஆப்பநாடு வரலாற்று ஆய்வாளர் மாயக்கிருஷ்ணன் ஆகியோர் சிவராத்திரியின் முக்கியத்துவம், விளக்கு பூஜை மகிமை, குலதெய்வ வழிபாடு மற்றும் விடுதலை போரில் நேதாஜி, தேவருடன் இணைந்து போராடிய வீரர்களின் தியாகம் பற்றி சொற்பொழிவாற்றினர். உடன் கிராமமக்கள் பலர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us