sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

தாய் இறந்த சோகத்திலும் பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவி

/

தாய் இறந்த சோகத்திலும் பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவி

தாய் இறந்த சோகத்திலும் பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவி

தாய் இறந்த சோகத்திலும் பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவி


ADDED : மார் 12, 2025 01:09 AM

Google News

ADDED : மார் 12, 2025 01:09 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம்; ராமநாதபுரத்தில் தாய் இறந்த சோகத்துடன் பிளஸ் 2 மாணவி பிரியதர்ஷினி கணிதத் தேர்வு எழுதினார்.

ராமநாதபுரம் வனசங்கரி அம்மன் கோவில் தெருவைசேர்ந்த முருகேசன், அமுதா தம்பதியினர் மகள் பிரியதர்ஷினி. உடல்நிலைசரியில்லாமல் இருந்த மாணவியின் தாய் அமுதா நேற்று அதிகாலை இறந்து விட்டார்.

தாய் இறந்த போதும் பிரியதர்ஷினி நேற்று பிளஸ் 2 கணித தேர்வை எழுதினார்.






      Dinamalar
      Follow us