sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

உதவித்தொகை தேர்வு எழுதிய மாணவர்கள்

/

உதவித்தொகை தேர்வு எழுதிய மாணவர்கள்

உதவித்தொகை தேர்வு எழுதிய மாணவர்கள்

உதவித்தொகை தேர்வு எழுதிய மாணவர்கள்

1


ADDED : பிப் 22, 2025 10:43 PM

Google News

ADDED : பிப் 22, 2025 10:43 PM

1


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவாடானை : திருவாடானை வட்டாரத்தில் எட்டாம் வகுப்பு படிக்கும் 512 மாணவர்கள் உதவித் தொகை பெற தேர்வு எழுதினர். மத்திய அரசின் வருவாய் வழி மற்றும் திறன்படிப்பு உதவித்தொகை திட்டத்தில் (என்.எம்.எஸ்.எஸ்.,) அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு கல்வித் உதவித்தொகை வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒன்பது முதல் பிளஸ் 2 வரை ஆண்டுக்கு ரூ.12 ஆயிரம் உதவித் தொகை வழங்கப்படுகிறது. இதற்கான தேர்வு நேற்று நடந்தது. திருவாடானை அரசு ஆண்கள், பெண்கள், தொண்டி அரசு ஆண்கள், பெண்கள் மேல்நிலைப்பள்ளிகளில் நடந்த இத்தேர்வில் எட்டாம் வகுப்பு படிக்கும் 512 மாணவர்கள் தேர்வு எழுதினர்.






      Dinamalar
      Follow us