sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

பரமக்குடியில் கோலமிட்டு வாக்காளர் விழிப்புணர்வு; பரிசளித்த சப் -கலெக்டர்

/

பரமக்குடியில் கோலமிட்டு வாக்காளர் விழிப்புணர்வு; பரிசளித்த சப் -கலெக்டர்

பரமக்குடியில் கோலமிட்டு வாக்காளர் விழிப்புணர்வு; பரிசளித்த சப் -கலெக்டர்

பரமக்குடியில் கோலமிட்டு வாக்காளர் விழிப்புணர்வு; பரிசளித்த சப் -கலெக்டர்


ADDED : மார் 28, 2024 10:55 PM

Google News

ADDED : மார் 28, 2024 10:55 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பரமக்குடி : லோக்சபா தேர்தலையொட்டி பரமக்குடி பெருமாள் கோயில் தெருவில் வாக்காளர்கள் 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி கோலமிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

பரமக்குடி சட்டசபை தொகுதியில் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பெண்கள் கோலமிட்டனர். வண்ணக் கோலங்களில் 100 சதவீதம் வாக்களிப்போம், ஜனநாயகம் காப்போம், தேர்தல் நாள் மற்றும் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் என கோலமிட்டு வரைந்திருந்தனர்.

பரமக்குடி தாசில்தார் சாந்தி தலைமை வகித்தார். கோலமிட்ட பெண்களுக்கு சப்-கலெக்டர் அபிலாஷா கவுர் பரிசளித்து பாராட்டினார். தேர்தல் தனித் துணை தாசில்தார் முத்துராமலிங்கம், மண்டல துணை தாசில்தார்கள் ஐயப்பன், சங்கர், நகராட்சி அலுவலர் சுதா மற்றும் வருவாய் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

அப்போது பெண்கள் வாக்களிப்பதன் அவசியம் குறித்து பாடல்களைப் பாடி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.






      Dinamalar
      Follow us