sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

ராமேஸ்வரத்தை குளிர்வித்த கோடை மழை: மக்கள் மகிழ்ச்சி

/

ராமேஸ்வரத்தை குளிர்வித்த கோடை மழை: மக்கள் மகிழ்ச்சி

ராமேஸ்வரத்தை குளிர்வித்த கோடை மழை: மக்கள் மகிழ்ச்சி

ராமேஸ்வரத்தை குளிர்வித்த கோடை மழை: மக்கள் மகிழ்ச்சி


ADDED : மே 16, 2024 06:27 AM

Google News

ADDED : மே 16, 2024 06:27 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் மிதமான மழை பெய்ததால் சாலையில் மழை நீர் தேங்கியது.

தமிழகத்தில் பல இடங்களில் கோடை மழை பெய்து வரும் நிலையில், நேற்று காலை 8:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை ராமேஸ்வரம், தங்கச்சிமடம், பாம்பன் பகுதியில் மிதமான மழை பெய்தது.

இதனால் ராமேஸ்வரம் பஸ் ஸ்டாண்ட் அருகே தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் மழை நீர் தேங்கியது.

இந்த மழையால் கோடை வெயிலில் சுட்டெரித்த ராமேஸ்வரம் பகுதி 'குளுகுளு' என இருந்ததால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் ராமேஸ்வரத்தில் போதுமான கோடை மழை இல்லாததால் கிணறு, குளங்களில் தண்ணீர் வறண்டு வருகிறது.

இதனால் இங்குள்ள தங்கும் விடுதிகள், ஓட்டல்களுக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் அவலம் உள்ளது என வியாபாரிகள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us