sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

விவசாயிகளுக்கு இடுபொருட்கள் வழங்கல்

/

விவசாயிகளுக்கு இடுபொருட்கள் வழங்கல்

விவசாயிகளுக்கு இடுபொருட்கள் வழங்கல்

விவசாயிகளுக்கு இடுபொருட்கள் வழங்கல்


ADDED : செப் 13, 2024 04:58 AM

Google News

ADDED : செப் 13, 2024 04:58 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நயினார்கோவில்: பரமக்குடி அருகே நயினார்கோவில் வேளாண் விரிவாக்க மையத்தில் விவசாயிகள் இடுபொருட்களை பணமில்லா பரிவர்த்தனையில் பெற்றுக்கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

நயினார்கோவில் பகுதியில் நடப்பு சம்பா பருவத்திற்கு தேவையான விதைகள், உயிர் உரங்கள், நுண்ணுாட்ட கலவை, வேளாண் உபகரணங்கள், பயிர் பாதுகாப்பு மருந்துகள், தெளிப்பான்கள் வழங்கப்பட்டு வருகிறது.

இதனை விவசாயிகள் ஏ.டி.எம்., கார்டு, கூகுள்-பே மற்றும் போன்-பே உள்ளிட்ட அனைத்து பணமில்லா மின்னணு பரிவர்த்தனை மூலம் அரசு கணக்கில் செலுத்தி பெற்றுக் கொள்ள வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் இடுபொருளுக்கான முழு தொகை அல்லது பங்களிப்பு தொகை செலுத்த முடியும்.

வரும் காலங்களில் மின்னணு பரிவர்த்தனை மூலம் மட்டுமே இடுபொருட்களை பெற முடியும் என நயினார் கோவில் வேளாண் அலுவலர் பானுபிரகாஷ் தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us