sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

போக்சோவில் ஆசிரியர் கைது

/

போக்சோவில் ஆசிரியர் கைது

போக்சோவில் ஆசிரியர் கைது

போக்சோவில் ஆசிரியர் கைது


ADDED : ஜூலை 08, 2024 11:42 PM

Google News

ADDED : ஜூலை 08, 2024 11:42 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் பள்ளி மாணவனுக்கு பாலியல் தொல்லை அளித்த கணித ஆசிரியரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.

ராமேஸ்வரம் காந்திநகரைச் சேர்ந்தவர் ராஜசேகர் 41. இவர் ராமேஸ்வரம் அருகே மெய்யம்புளியில் உள்ள தனியார் பள்ளியில் கணித ஆசிரியராக பணிபுரிகிறார். இவரது வீட்டில் மாணவர்கள் சிலருக்கு டியூஷன் எடுத்துள்ளார். இதில் படித்த 9ம் வகுப்பு மாணவர் ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து மாணவரின் பெற்றோர் ராமேஸ்வரம் போலீசில் புகார் அளித்தனர். இதையடுத்து ஆசிரியர் ராஜசேகர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.






      Dinamalar
      Follow us