sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 23, 2025 ,மார்கழி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

சிறுபாலம் கட்டும் பணி மும்முரம்

/

சிறுபாலம் கட்டும் பணி மும்முரம்

சிறுபாலம் கட்டும் பணி மும்முரம்

சிறுபாலம் கட்டும் பணி மும்முரம்


ADDED : ஜூன் 07, 2024 04:59 AM

Google News

ADDED : ஜூன் 07, 2024 04:59 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கமுதி: கமுதி அருகே பேரையூர் அய்யனார்புரம்கிராமத்தில் கிடப்பில் போடப்பட்ட ரோடு பணி முடிவுற்ற நிலையில் தற்போது சிறுபாலம் அமைக்கும் பணி​ நடக்கிறது.

கமுதி அருகே பேரையூர் ஊராட்சி அய்யனார்புரம் கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர்.சில மாதத்திற்கு முன்பு புதிதாக ரோடு அமைப்பதற்காக ஜல்லிக்கற்கள் கொட்டி சமன் செய்யப்பட்டது. பின்பு ரோட்டோரத்தில் ஜல்லிக்கற்கள் குவித்து இருந்தனர்.

புதிய ரோடு அமைக்கப்படாமல் பணி கிடப்பில் போடப்பட்டது. இதனால்நடப்பதற்கே கிராம மக்கள் சிரமப்பட்டனர். இதுகுறித்து தினமலர் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது.

இதன் எதிரொலியாக புதிய ரோடு அமைக்கப்பட்டது. தற்போது மழைநீர் வரத்துக் கால்வாயில் செல்வதற்காக சிறுபாலம் கட்டும் பணி நடக்கிறது.






      Dinamalar
      Follow us