sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 21, 2025 ,மார்கழி 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

காதைக் கிழிக்கும் 'ஏர்ஹாரன்'; வாகனங்களில் பயன்பாடு ஜோர்

/

காதைக் கிழிக்கும் 'ஏர்ஹாரன்'; வாகனங்களில் பயன்பாடு ஜோர்

காதைக் கிழிக்கும் 'ஏர்ஹாரன்'; வாகனங்களில் பயன்பாடு ஜோர்

காதைக் கிழிக்கும் 'ஏர்ஹாரன்'; வாகனங்களில் பயன்பாடு ஜோர்


ADDED : மே 19, 2024 11:23 PM

Google News

ADDED : மே 19, 2024 11:23 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம் : ராமநாதபுரத்தில் தடையை மீறி டூவீலர்கள், நான்கு சக்கர வாகனங்களில் அதிக ஒலியை எழுப்பும் ஏர்ஹாரன்களை வாகன ஓட்டிகள் பலர் பயன்படுத்துகின்றனர். இதனால் பயணிகள், நோயாளிகள் பாதிக்கப்படுகின்றனர்.

மோட்டார் வாகன சட்டப்படி 80 டெசிபிள் அளவிற்கு மேல் ஒலிப்பான்காளை பயன்படுத்த கூடாது.

இதன்படி பஸ், லாரி, வேன், ஆட்டோ,டூவீலர்களில் ஏர்ஹாரன்கள் பயன்படுத்தக் கூடாது. மீறி பொருத்தியிருந்தால் ரூ.1000 வரை அபராதம் விதிக்கப்படும்.

இந்நிலையில் ராமநாதபுரம் நகர், புறநகர் பகுதிகளில் தடையை மீறி டூவீலர்கள், நான்கு சக்கர வாகனங்களில் அதிக ஒலி எழுப்பும் ஏர்ஹாரன்களை பயன்படுத்துகின்றனர்.

குறிப்பாக டூவீலர்களில் அலறும் இசை ஆகிய 'மல்டி டோன்' ஏர் ஹாரன் பயன்படுத்துவதால் வாகன ஓட்டிகள் கவனம் சிதறல் ஏற்பட்டு விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.

ஏர்ஹாரன்களை பயன்படுத்துவதை வாகன ஓட்டிகள் தவிர்க்க வேண்டும். மீறி பயன்படுத்தப்படும் வாகன ஓட்டிகள் மீது போலீசார், வட்டார போக்குவரத்து துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.--------






      Dinamalar
      Follow us