sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

கச்சத்தீவில் தஞ்சமடைந்த மீனவர்கள் சென்னை வந்தனர்

/

கச்சத்தீவில் தஞ்சமடைந்த மீனவர்கள் சென்னை வந்தனர்

கச்சத்தீவில் தஞ்சமடைந்த மீனவர்கள் சென்னை வந்தனர்

கச்சத்தீவில் தஞ்சமடைந்த மீனவர்கள் சென்னை வந்தனர்


ADDED : ஆக 30, 2024 03:02 AM

Google News

ADDED : ஆக 30, 2024 03:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமேஸ்வரம்:நடுக்கடலில் படகு மூழ்கியதில் இலங்கை கச்சத்தீவில் தஞ்சமடைந்து மீட்கப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் இருவர் நேற்று விமானத்தில் சென்னை வந்தனர்.

ராமேஸ்வரத்தில் இருந்து ஆக.26ல் மீன்பிடிக்கச் சென்ற விசைப்படகு ராட்சத அலையில் சிக்கி கடலில் மூழ்கியது. படகில் இருந்த மீனவர்கள் டெல்வின்ராஜ், சுரேஷ் நீந்தி இலங்கை கச்சத்தீவில் தஞ்சமடைந்தனர்.

மற்ற மீனவர்கள் எமரிட், வெள்ளைச்சாமி கடலில் மூழ்கினர். இதில் கடலில் மிதந்த எமிரிட் உடலை நேற்று முன்தினம் ராமேஸ்வரம் மீட்பு குழு மீனவர்கள் மீட்டு கரைக்கு வந்தனர். மற்றொரு மீனவரை தேடி வருகின்றனர்.

இந்நிலையில் மீட்கப்பட்ட மீனவர்கள் டெல்வின்ராஜ், சுரேஷ் இருவரையும் இலங்கை கடற்படை வீரர்கள் இந்திய துாதரக அதிகாரியிடம் ஒப்படைத்த நிலையில் நேற்று இருவரும் கொழும்பில் இருந்து விமானத்தில் புறப்பட்டு சென்னை விமான நிலையம் வந்தனர்.

இவர்களை மீன்துறை அதிகாரிகள் ராமேஸ்வரம் அழைத்து வந்தனர்.






      Dinamalar
      Follow us