sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

அங்கன்வாடி அருகே கொட்டப்படும் குப்பை கண்டுகொள்ளாத நிர்வாகம்

/

அங்கன்வாடி அருகே கொட்டப்படும் குப்பை கண்டுகொள்ளாத நிர்வாகம்

அங்கன்வாடி அருகே கொட்டப்படும் குப்பை கண்டுகொள்ளாத நிர்வாகம்

அங்கன்வாடி அருகே கொட்டப்படும் குப்பை கண்டுகொள்ளாத நிர்வாகம்


ADDED : ஆக 29, 2024 05:03 AM

Google News

ADDED : ஆக 29, 2024 05:03 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிக்கல்: சிக்கல் ஊராட்சி தொட்டியபட்டி அங்கன்வாடி மையம் அருகே குப்பை தொட்டி வைக்கப்பட்டுள்ளதால் அப்பகுதி மக்கள் அங்கன்வாடி மைய கட்டட வளாகப் பகுதியில் குப்பை கொட்டுகின்றனர்.

குப்பைக்கு தீ வைத்து எரிப்பதால் அப்பகுதியில் சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது. இதே போல் சிக்கல் அரசு மேல்நிலைப்பள்ளி அருகே உள்ள அங்கன்வாடி கட்டடத்தில் ரோட்டோரம் கழிவு நீர் மற்றும் குப்பை கொட்டும் இடமாக மாறி வருகிறது.

துர்நாற்றத்தால் குழந்தைகளும், மையப் பொறுப்பாளர்களும் அவதிப்படுகின்றனர். மழைக்காலங்களில் கொசு உற்பத்தியாகி காய்ச்சல் பரவும் அபாயம் உள்ளது.

எனவே ஒன்றரை வயது முதல் 5 வயது குழந்தைகளின் பாதுகாப்பு, சுகாதாரம் கருதி இப்பகுதியில் குப்பை கொட்டுவோருக்கு அபராதம் விதிக்க வேண்டும்.

அங்கன்வாடி குழந்தைகளின் பெற்றோர் ஊராட்சி நிர்வாகத்தில் முறையிட்டும் நடவடிக்கை இல்லை என வேதனை தெரிவிக்கின்றனர். கடலாடி யூனியன் அதிகாரிகள் குப்பை கொட்டும் இடத்தை மாற்றவம், உடனுக்குடன் அகற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us