sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

பஸ் படிக்கட்டில் தொங்கும் பயணம் மாணவர்களின் உயிருக்கு ஆபத்துங்க கண்டுகொள்ளாத அதிகாரிகள்

/

பஸ் படிக்கட்டில் தொங்கும் பயணம் மாணவர்களின் உயிருக்கு ஆபத்துங்க கண்டுகொள்ளாத அதிகாரிகள்

பஸ் படிக்கட்டில் தொங்கும் பயணம் மாணவர்களின் உயிருக்கு ஆபத்துங்க கண்டுகொள்ளாத அதிகாரிகள்

பஸ் படிக்கட்டில் தொங்கும் பயணம் மாணவர்களின் உயிருக்கு ஆபத்துங்க கண்டுகொள்ளாத அதிகாரிகள்


ADDED : ஜூலை 18, 2024 10:32 PM

Google News

ADDED : ஜூலை 18, 2024 10:32 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம், -ராமநாதபுரத்தில் அரசு, தனியார் பஸ்களில் தினமும் படிக்கட்டில் தொங்கியபடி மாணவர்கள் பயணம் செய்கின்றனர். இதனை ஏனோ அதிகாரிகள் கண்டும் காணாதது போல உள்ளனர்.

ராமநாதபுரம் நகர் மட்டுமின்றி கிராமங்களிலிருந்து கல்லுாரி, பள்ளிகளில் படிக்க பல ஆயிரம் மாணவர்கள் வந்து செல்கின்றனர். இவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப போதி பஸ் போக்குவரத்து வசதி இல்லை.

இதனால் பள்ளி, கல்லுாரி, அலுவலகம் திறப்பு, முடியும் காலை, மாலை நேரங்களில் ஆபத்தை உணராமல் மாணவர்கள் பஸ் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்வது வாடிக்கையாகியுள்ளது. இது தெரிந்தும் ராமநாதபுரத்தில் ஏனோ அதிகாரிகள் கண்டும் காணாதது போல உள்ளனர். இவ்விஷயத்தில் அலட்சியம் காட்டாமல் பள்ளி முடியும் நேரங்களில் கூடுதல் பஸ்களை இயக்கி மாணவர்களின் உயிரை காக்க கலெக்டர் விஷ்ணு சந்திரன், எஸ்.பி., சந்தீஷ் உத்தரவிட வேண்டும்.






      Dinamalar
      Follow us