ADDED : மே 09, 2024 09:58 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தொண்டி: தொண்டி எம்.ஜி.ஆர்.நகரை சேர்ந்தவர் சேகு இப்ராஹிம் 58. கால் வலி தாங்க முடியாமல் மாத்திரையை அளவிற்கு அதிகமாக சாப்பிட்டார். இதில் மயங்கிய நிலையில் வீட்டில் படுத்திருந்தார்.
ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் இறந்தார்.