sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

டூவீலரில் பின்னால் அமர்ந்து சென்றவர் பலி

/

டூவீலரில் பின்னால் அமர்ந்து சென்றவர் பலி

டூவீலரில் பின்னால் அமர்ந்து சென்றவர் பலி

டூவீலரில் பின்னால் அமர்ந்து சென்றவர் பலி


ADDED : மார் 11, 2025 04:39 AM

Google News

ADDED : மார் 11, 2025 04:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் உப்பூர் அருகே கடலுாரை சேர்ந்தவர் சாந்தகுமார் 38, இவர் ஓட்டிச் சென்ற டூவீலரின் பின்னால் சித்துார்வாடி ஆறுமுகம் 46, அமர்ந்து சென்றுள்ளார். இருவரும் ஹெல்மெட் அணியவில்லை. உப்பூர் பகுதியில் உறவினர் வீட்டு விசேஷத்தில் கலந்து கொண்டு இரவு 9:30 மணிக்கு கிழக்கு கடற்கரை சாலை வழியாக இருவரும் ஊர் திரும்பினர்.

டூவீலரை ஓட்டிச் சென்ற சாந்தகுமார் அதிகளவு மது அருந்தியிருந்ததால் டூவீலர் ரோட்டோரத்தில் இறங்கி விபத்திற்குள்ளானது.

இதில் தலையில் பலத்த காயம் அடைந்த ஆறுமுகம் ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இறந்தார்.

சாந்தகுமார் சிகிச்சையில் உள்ளார். திருப்பாலைக்குடி போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us