sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

திருப்புல்லாணி பெருமாள் கோயிலில் தோரண அலங்கார நுழைவு வாயில் பக்தர்கள் கோரிக்கை

/

திருப்புல்லாணி பெருமாள் கோயிலில் தோரண அலங்கார நுழைவு வாயில் பக்தர்கள் கோரிக்கை

திருப்புல்லாணி பெருமாள் கோயிலில் தோரண அலங்கார நுழைவு வாயில் பக்தர்கள் கோரிக்கை

திருப்புல்லாணி பெருமாள் கோயிலில் தோரண அலங்கார நுழைவு வாயில் பக்தர்கள் கோரிக்கை


ADDED : ஜூன் 22, 2024 04:52 AM

Google News

ADDED : ஜூன் 22, 2024 04:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்புல்லாணி: -திருப்புல்லாணி ஆதிஜெகநாத பெருமாள் கோயிலில் தோரண அலங்கார நுழைவு வாயில் அமைக்க பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர்.

திருப்புல்லாணியில் ஆதி ஜெகநாத பெருமாள் கோயில் 108 வைணவ திவ்ய தேசங்களில் 44 வதாக திகழ்கிறது. நாள்தோறும் திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள், பட்டாபிஷேக ராமரை தரிசனம் செய்வதற்காக உள்ளூர், பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களைச் சேர்ந்த பக்தர்கள் வருகின்றனர்.

ராமநாதபுரத்தில் இருந்து 8 கி.மீ.,ல் உள்ள கிழக்கு கடற்கரை சாலையில் இருந்து தெற்கு பகுதியில் சாலை பிரிந்து செல்கிறது. அவ்விடத்தில் திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோயில் விளம்பரப் பலகையும் வைக்கப்படவில்லை.

வெளியூர் பக்தர்கள் கூறியதாவது: திருப்புல்லாணி ஆதிஜெகநாதப் பெருமாள் கோயிலின் அலங்கார தோரண நுழைவாயில் கிழக்கு கடற்கரை சாலையில் இருந்து பிரிந்து செல்லும் சாலையில் அமைக்கப்பட வேண்டும். இதனால் அனைவருக்கும் கோயிலுக்கு செல்வதற்கான வழி தெரியும். எனவே ஹிந்து சமய அறநிலையத் துறையினர் கோயிலுக்கான அலங்கார தோரண நுழைவு வாயில் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.






      Dinamalar
      Follow us