sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

இலங்கை படகுடன் மீனவர்கள் மூவர் கைது

/

இலங்கை படகுடன் மீனவர்கள் மூவர் கைது

இலங்கை படகுடன் மீனவர்கள் மூவர் கைது

இலங்கை படகுடன் மீனவர்கள் மூவர் கைது


ADDED : செப் 17, 2024 12:09 AM

Google News

ADDED : செப் 17, 2024 12:09 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி கடல் பகுதியில் சந்தேகத்திற்கிடமாக நின்ற இலங்கை பைபர் படகை மடக்கிய இந்திய கடலோர காவல் படையினர் இலங்கையை சேர்ந்த மூன்று மீனவர்களை கைது செய்தனர்.

தொண்டி கடற்பகுதியில் கடலோர காவல் படையினர் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கிடமாக பைபர் படகு நின்று கொண்டிருந்தது. படகை மடக்கி அதில் இருந்த இலங்கையை சேர்ந்த 3 மீனவர்களை கைது செய்து விசாரணை நடத்தினர்.

காற்றின் வேகம் காரணமாக படகு திசை மாறி இந்திய கடற்பரப்புக்குள் வந்ததாக தெரிவித்தனர். இவர்களை மண்டபம் கடலோர காவல்படை முகாமிற்கு கொண்டு வந்தனர்.

அங்கு முழுமையான விசாரணைக்கு பிறகே எல்லை தாண்டி மீன் பிடிக்க வந்தார்களா அல்லது சட்டவிரோத செயல் உள்ளிட்ட வேறு காரணம் உள்ளதா என்பது குறித்து தெரிய வரும் என கடலோர காவல்படை அதிகாரிகள் தெரிவித்தனர்.--------






      Dinamalar
      Follow us