sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

அதிக மது: புது மாப்பிள்ளை பலி

/

அதிக மது: புது மாப்பிள்ளை பலி

அதிக மது: புது மாப்பிள்ளை பலி

அதிக மது: புது மாப்பிள்ளை பலி


ADDED : மே 07, 2024 11:19 PM

Google News

ADDED : மே 07, 2024 11:19 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆர்.எஸ்.மங்கலம் : ராமநாதபுரம் காட்டு பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் தங்கராஜ் 34. இவருக்கும் திருப்பாலைக்குடி காந்தி நகரை சேர்ந்த பெண்ணுக்கும் 45 நாட்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது.

இந்த நிலையில் தங்கராஜ் மனைவியின் அண்ணன் மனைவிக்கு நேற்று முன்தினம் திருப்பாலைக்குடியில் வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு குடும்பத்துடன் வந்திருந்த தங்கராஜ் அதிகளவு மது அருந்தியுள்ளார். அதிக மது போதையால் மதிய உணவு உட்கொள்ளாமலும் துாங்கி உள்ளார். மாலையில் உறவினர்கள் அவரை எழுப்ப முயன்ற போது அவர் துாக்கத்திலே இறந்தது தெரிய வந்தது. திருப்பாலைக்குடி போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us