sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

சுற்றுலா பயணிகள் ஆபத்தான செல்பி

/

சுற்றுலா பயணிகள் ஆபத்தான செல்பி

சுற்றுலா பயணிகள் ஆபத்தான செல்பி

சுற்றுலா பயணிகள் ஆபத்தான செல்பி


ADDED : ஆக 30, 2024 02:57 AM

Google News

ADDED : ஆக 30, 2024 02:57 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமேஸ்வரம்:-தனுஷ்கோடி அரிச்சல்முனையில் பாறாங்கற்கள் மீது நின்று சுற்றுலாப் பயணிகள் ஆபத்தான செல்பி எடுப்பதால் விபரீதம் ஏற்படும் அபாயம் உள்ளது.

தனுஷ்கோடியில் 1964ல் தாக்கிய புயலில் இடிந்த சர்ச், கோயில், ரயில்வே கட்டடங்கள் மற்றும் அரிச்சல்முனையில் கடல் அலையை கண்டு ரசிக்க தினமும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். இதில் அரிச்சல்முனையில் உள்ள தேசிய நெடுஞ்சாலை ரவுண்டானாவை கடல் அரிப்பில் இருந்து பாதுகாக்க சுற்றி பாறாங்கற்கள் கொட்டப்பட்டுள்ளன.

இந்த பாறாங்கற்களை சுற்றிலும் அதிக நீரோட்டத்துடன் கடல் அலைகள் செல்வதால் சுற்றுலாப் பயணிகள் இறங்கி குளிக்கவோ, விளையாடவோ போலீசார் தடை விதித்துள்ளனர்.இதனை பொருட்படுத்தாமல் ரவுண்டானாவை சுற்றியுள்ள பாறாங்கற்கள் மீது சுற்றுலாப் பயணிகள் நின்றபடி அலைபேசியில் செல்பி எடுக்கின்றனர். பாறாங்கற்களில் இடறி கடலில் விழும் அபாயம் உள்ளது. எனவே விபரீதம் தெரியாமல் செல்பி எடுக்கும் சுற்றுலா பயணிகளுக்கு போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தி அங்கிருந்து அப்புறப்படுத்த வேண்டும்.






      Dinamalar
      Follow us