sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

வனவிலங்குகளை  விரட்ட விவசாயிகளுக்கு பயிற்சி

/

வனவிலங்குகளை  விரட்ட விவசாயிகளுக்கு பயிற்சி

வனவிலங்குகளை  விரட்ட விவசாயிகளுக்கு பயிற்சி

வனவிலங்குகளை  விரட்ட விவசாயிகளுக்கு பயிற்சி


ADDED : மே 28, 2024 05:38 AM

Google News

ADDED : மே 28, 2024 05:38 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம், : மதுரை வேளாண் கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலைய மாணவர்கள் கிராமப் பணி வேளாண் அனுபவ திட்டத்தில் கொம்பூதி கிராமத்தில் காட்டுமாடு, பன்றியை விரட்ட விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தனர். கல்லுாரி மாணவி அ.சுகந்தி செயல்விளக்கம் செய்து காண்பித்து பேசியதாவது:

கொம்பூதி கிராமத்தில் காட்டு மாடு, காட்டுபன்றிகளின் நடமாட்டம் அதிகம் உள்ளது. இவை பயிர்களை சேதப்படுத்துவதால் மகசூல் பாதிக்கப்படுகிறது. இதனை தவிர்க்க மருந்து தயாரித்து பயன்படுத்தலாம்.

ஏக்கருக்கு 8 லி., நீருடன் 2 லி., ெஹர்போலிவ் விலங்கு விரட்டி கலந்து பயிர்கள் நன்கு நனையும்படி தெளிக்க வேண்டும்.

இந்த மருந்து பயிர் வளர்ச்சிக்கு உதவுவதோடு பூச்சி, நோய்கள், விலங்குகள் வருவதை கட்டுப்படுத்துகிறது என்றார். விவசாயிகள் பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us