sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

வயநாடு நிலச்சரிவில் பலியானவர்களுக்கு அஞ்சலி

/

வயநாடு நிலச்சரிவில் பலியானவர்களுக்கு அஞ்சலி

வயநாடு நிலச்சரிவில் பலியானவர்களுக்கு அஞ்சலி

வயநாடு நிலச்சரிவில் பலியானவர்களுக்கு அஞ்சலி


ADDED : ஆக 20, 2024 07:17 AM

Google News

ADDED : ஆக 20, 2024 07:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தொண்டி : கேரள மாநிலம் வயநாடு பகுதியில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் ஏராளமானோர் உயிரிழந்தனர். பலர் மீட்கப்பட்ட நிலையில் பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களுக்கு பல்வேறு தரப்பினரும் உதவிக்கரம் நீட்டும் வகையில் அத்தியாவசியப் பொருட்களை அனுப்பி வருகின்றனர். தொண்டியில் ஹிந்து ஜனநாயக பேரவை சார்பில் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது.

நிறுவன தலைவர் அண்ணாத்துரை தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் ரமேஷ், மாநில அமைப்புக்குழு தலைவர் பூமிநாதன், மீனவரணி மாவட்ட செயலாளர் ஆனந்த், ஹிந்து மக்கள் நல இயக்க நிறுவனத் தலைவர் இளையராஜா உட்பட பலர் கலந்துகொண்டனர்.






      Dinamalar
      Follow us