sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

தார்ப்பாய் மூடாத லாரிகளால் வாகன ஓட்டிகள் சிரமம்

/

தார்ப்பாய் மூடாத லாரிகளால் வாகன ஓட்டிகள் சிரமம்

தார்ப்பாய் மூடாத லாரிகளால் வாகன ஓட்டிகள் சிரமம்

தார்ப்பாய் மூடாத லாரிகளால் வாகன ஓட்டிகள் சிரமம்


ADDED : ஆக 29, 2024 05:01 AM

Google News

ADDED : ஆக 29, 2024 05:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கமுதி: கமுதி, முதுகுளத்துார் சுற்றியுள்ள பகுதியில் லாரி தார்ப்பாயால் மூடப்படாமல் வருவதால் துாசி அதிகம் பறப்பதால் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர்.

விருதுநகர், அருப்புக்கோட்டை, கமுதி உட்பட அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து எம்.சாண்ட், பி.சாண்ட், கிராவல் மணல் லாரிகளில் தினந்தோறும் கமுதி, முதுகுளத்துார், கடலாடி பகுதிக்கு கொண்டு செல்கின்றனர். கட்டுமானம், அரசு கட்டட வேலைக்கு எம்.சாண்ட் பயன்பாடு அதிகரித்துள்ளது.

இந்நிலையில் லாரிகளில் தார்ப்பாயால் மூடப்படாமல் கொண்டு வருகின்றனர். இதனால் துாசி அதிகம் பறப்பதால் பின்னால் வரும் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். ஒருசில நேரங்களில் டூவீலரில் விபத்து ஏற்படுகிறது. லாரிகளில் இருந்து ஜல்லிகற்கள் சிதறி வாகனங்கள் மீது விழுகிறது. எனவே அதிகாரிகள் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்தனர்.






      Dinamalar
      Follow us