sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

கராத்தே போட்டியில் இரட்டையர்கள் சாதனை

/

கராத்தே போட்டியில் இரட்டையர்கள் சாதனை

கராத்தே போட்டியில் இரட்டையர்கள் சாதனை

கராத்தே போட்டியில் இரட்டையர்கள் சாதனை


ADDED : ஆக 19, 2024 12:43 AM

Google News

ADDED : ஆக 19, 2024 12:43 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ரெகுநாதபுரம்: தென்னிந்திய அளவிலான கராத்தே போட்டியில், ரெகுநாதபுரம் சரஸ்வதி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி இரட்டையர் மாணவிகள் ரித்யா, ரிதன்யா ஆகியோர் சாதித்துள்ளனர்.

சென்னை மயிலாப்பூரில் உள்ள சாந்தோம் மேல்நிலைப் பள்ளியில் ஆக., 17 மற்றும் 18ல் தென்னிந்திய அளவிலான கராத்தே போட்டிகள் நடந்தது. இதில் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, புதுச்சேரி ஆகிய இடங்களில் இருந்து மாநில போட்டியில் வென்ற பள்ளி மாணவர்கள் மட்டும் பங்கேற்றனர். கராத்தே போட்டியில் 6 முதல் 14 வயது வரை உள்ள சப் ஜூனியர் பிரிவு வீரர்களுக்கு கட்டா, குமித்தே போட்டி நடந்தது.

8 வயது குமித்தே போட்டியில் ரெகுநாதபுரம் சரஸ்வதி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 4ம் வகுப்பு மாணவி இரட்டையர்கள் ரித்யா முதலிடம் தங்கம், ரிதன்யா 2ம்இடமும் பிடித்து வெள்ளிப் பதக்கங்களை பெற்றுள்ளனர்.

இவர்கள் டிச., 2024 டெல்லியில் நடக்கும் இந்திய அளவிலான கராத்தே போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.

பள்ளிக்கு பெருமை சேர்த்த மாணவிகளை தாளாளர் கோகிலா, நிர்வாக ஆலோசகர் ஜேக்கப், முதல்வர் பிரீத்தா, கராத்தே பயிற்சியாளர் சசிகுமார் ஆசிரியர்கள் பாராட்டினர்.






      Dinamalar
      Follow us