ADDED : ஆக 01, 2024 10:41 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆர்.எஸ்.மங்கலம் : தேவிபட்டினம் அருகே முடிவீரன் பட்டினம் பகுதியில் வெளி மாநில மது விற்பனை செய்தனர்.
தேவிபட்டினம் போலீசார் அப்பகுதியில் மது விற்ற உச்சிப்புளி மண்குண்டு பகுதியைச் சேர்ந்த பார்த்திபன் 26, ஆண்டிதேவன் வலசை துரை 23, ஆகியோரை கைது செய்தனர்.
அவர்களிடமிருந்த 192 புதுச்சேரி மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.