தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ இருவர் தற்கொலை

இருவர் தற்கொலை

இருவர் தற்கொலை


ADDED : ஜூன் 13, 2024 05:32 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 13, 2024 05:32 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தொண்டி: எஸ்.பி.பட்டினம் அருகே தாமோதரபட்டினம் கிராமத்தை சேர்ந்த ஏழுமலை 26. திருமணம் ஆகவில்லை. அங்குள்ள மதுக்கடையில் பார் நடத்தினார். இதில் நஷ்டம் ஏற்பட்டது.

கவலையடைந்த ஏழுமலை, நேற்று முன்தினம் எலிபேஸ்டை சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

* பாசிபட்டினத்தில் விநாயகர் கோயிலில் பத்து ஆண்டுகளாக சாமியார் கணேசன் 60, தங்கிஇருந்தார். அவர் நேற்று காலையில் கோயில் முன்புள்ள அறையில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தொண்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us