sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

இருவர் தற்கொலை

/

இருவர் தற்கொலை

இருவர் தற்கொலை

இருவர் தற்கொலை


ADDED : ஜூன் 13, 2024 05:32 AM

Google News

ADDED : ஜூன் 13, 2024 05:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தொண்டி: எஸ்.பி.பட்டினம் அருகே தாமோதரபட்டினம் கிராமத்தை சேர்ந்த ஏழுமலை 26. திருமணம் ஆகவில்லை. அங்குள்ள மதுக்கடையில் பார் நடத்தினார். இதில் நஷ்டம் ஏற்பட்டது.

கவலையடைந்த ஏழுமலை, நேற்று முன்தினம் எலிபேஸ்டை சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

* பாசிபட்டினத்தில் விநாயகர் கோயிலில் பத்து ஆண்டுகளாக சாமியார் கணேசன் 60, தங்கிஇருந்தார். அவர் நேற்று காலையில் கோயில் முன்புள்ள அறையில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தொண்டி போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us