sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

டூவீலரில் கஞ்சா இருவர் கைது

/

டூவீலரில் கஞ்சா இருவர் கைது

டூவீலரில் கஞ்சா இருவர் கைது

டூவீலரில் கஞ்சா இருவர் கைது


ADDED : மார் 25, 2024 05:59 AM

Google News

ADDED : மார் 25, 2024 05:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம், : தங்கச்சிமடம் பகுதியில் டூவீலரில் கஞ்சா கடத்திய இருவரை போலீசார் கைது செய்தனர்.

தங்கச்சிமடம் இன்ஸ்பெக்டர் ராஜா யாகப்பா பஸ்ஸ்டாப்பில் வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது டூவீலரில் வந்த பாம்பன் பட்டாள தெரு அடைக்கலம் மகன் தினேஷ்குமார் 44, துாத்துக்குடி மாவட்டம் தருவைகுளம் ராஜாங்கம் மகன் அந்தோணி செலஸ்டினை 35, சோதனை செய்தனர்.

அப்போது டூவீலரில் 2 கிலோ 850 கிராம் கஞ்சாவை கடத்தி வந்தது தெரிந்தது. இருவரையும் கைது செய்து கஞ்சா, ரூ.8000 பணம், 2 அலைபேசிகள், டூவீலரை பறிமுதல் செய்து தங்கச்சிமடம் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us