/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
டிராக்டரில் டூ - வீலர் மோதி இருவர் பலி
/
டிராக்டரில் டூ - வீலர் மோதி இருவர் பலி
ADDED : ஏப் 16, 2024 04:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கமுதி : ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே செங்கப்படை கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி முனியசாமி, 35, அவரது உறவினர் பாண்டி. 36. இருவரும் டூ - வீலரில், ஹெல்மெட் அணியாமல் புதுக்கோட்டை கிராமத்திற்கு சென்றனர். கமுதி- - புதுக்கோட்டை சாலையில் டிராக்டரின் பின்பக்கம் டூ - வீலர் மோதியது.
இதில் முனியசாமி சம்பவ இடத்தில் இறந்தார். பாண்டி சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு எடுத்து செல்லும் வழியில் இறந்தார். கமுதி போலீசார் விசாரிக்கின்றனர்.

