sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

சுவரில் கார் மோதி உ.பி., தாய், மகன் பலி

/

சுவரில் கார் மோதி உ.பி., தாய், மகன் பலி

சுவரில் கார் மோதி உ.பி., தாய், மகன் பலி

சுவரில் கார் மோதி உ.பி., தாய், மகன் பலி


ADDED : ஆக 24, 2024 01:28 AM

Google News

ADDED : ஆக 24, 2024 01:28 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பரமக்குடி:ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே கால்வாய் பாலம்தடுப்பு சுவரில் கார் மோதியதில் உ.பி., மாநிலத்தை சேர்ந்த தாய், மகன் பலியாகினர்.

உத்திரபிரதேச மாநிலம் குஷிநகரில் இருந்து ராமேஸ்வரத்திற்கு 5 பேர் காரில் ஆன்மிக சுற்றுலா புறப்பட்டனர்.

நேற்று மதுரையில் இருந்து ராமநாதபுரம் இரு வழிச்சாலையில காரில் சென்று கொண்டிருந்தனர். பரமக்குடி அருகேதபால்சாவடியில் மதியம் 12:35 மணிக்கு கட்டுபாட்டை இழந்த கார் கால்வாய் பால தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் காரை ஓட்டிய உ.பி.,யைச் சேர்ந்த மனோஜ்குப்தா 35, அவரது தாயார் செதிதேவி 60, ஆகியோர் சம்பவஇடத்திலேயே பலியாகினர். உடன் பயணித்த அவர்களது உறவினர்கள் சத்தியேந்தர் 36, துருவ்குப்தா 65, புல்காரி 60, ஆகியோர் படுகாயமுற்று ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

சத்திரக்குடி போலீசார் விபத்து குறித்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us