sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

கோயில் அருகே ஆக்கிரமிப்பை அகற்ற வலியுறுத்தல்

/

கோயில் அருகே ஆக்கிரமிப்பை அகற்ற வலியுறுத்தல்

கோயில் அருகே ஆக்கிரமிப்பை அகற்ற வலியுறுத்தல்

கோயில் அருகே ஆக்கிரமிப்பை அகற்ற வலியுறுத்தல்


ADDED : செப் 10, 2024 11:54 PM

Google News

ADDED : செப் 10, 2024 11:54 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம் : உச்சிபுளி அருகே புதுமடம் மேற்கு தெரு மக்கள் கோயில் அருகே அரசு இடத்தில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற வலியுறுத்தி ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

அதில் கூறியிருப்பதாவது: புதுமடம் மேற்கு தெருவில் முத்துமாரியம்மன் கோயில், காமாட்சி அம்மன் கோயில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக உள்ளன. முத்துமாரியம்மன் கோயிலில் புரட்டாசி மாதம் முளைப்பாரி திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் கோயில் அருகே அரசு புறம்போக்கு இடத்தை சிலர் ஆக்கிரமித்துள்ளனர். இதனால் பொதுமக்கள், பக்தர்கள் நடந்து செல்வதில் சிரமப்படுகின்றனர். எனவே ஆக்கிரமிப்பை அகற்ற கலெக்டர் உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தினர்.






      Dinamalar
      Follow us