sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

தனி நபர் வயலில் 100 நாள் வேலை  வாங்குவதாக கிராம மக்கள் புகார்

/

தனி நபர் வயலில் 100 நாள் வேலை  வாங்குவதாக கிராம மக்கள் புகார்

தனி நபர் வயலில் 100 நாள் வேலை  வாங்குவதாக கிராம மக்கள் புகார்

தனி நபர் வயலில் 100 நாள் வேலை  வாங்குவதாக கிராம மக்கள் புகார்


ADDED : ஜூலை 01, 2024 10:30 PM

Google News

ADDED : ஜூலை 01, 2024 10:30 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம்:

கடாலடி அருகே வி.சேதுராஜபுரத்தில் நுாறு நாள் வேலை திட்டத்தில் தனிநபர் வயலில் வேலை செய்ய வற்புறுத்துவதாக ஊராட்சி நிர்வாகம் மீது கிராம மக்கள் கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். அதில் கூறியிருப்பது:

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் தனிநபர் வயலில் அறுவடை செய்து காய்ந்த மிளகாய் செடிகளை அகற்ற ஊராட்சி அதிகாரிகள் வற்புறுத்துகின்றனர். இதை பார்த்து மற்ற விவசாயிகளும் எங்களது தோட்டத்தில் வேலை பார்க்க வேண்டும் எனக்கூறுவதால் தேவையில்லாத சர்ச்சை, கருத்து வேறுபாடுகள் ஏற்படுகிறது.

இது தொடர்பாக கலெக்டர் விசாரணை செய்து நுாறு நாள் வேலை திட்டத்தில் பொது இடங்களில் பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.






      Dinamalar
      Follow us