sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

மஞ்சலோடையை நகராட்சி உடன் இணைக்க கிராம மக்கள் எதிர்ப்பு

/

மஞ்சலோடையை நகராட்சி உடன் இணைக்க கிராம மக்கள் எதிர்ப்பு

மஞ்சலோடையை நகராட்சி உடன் இணைக்க கிராம மக்கள் எதிர்ப்பு

மஞ்சலோடையை நகராட்சி உடன் இணைக்க கிராம மக்கள் எதிர்ப்பு


ADDED : மார் 04, 2025 06:31 AM

Google News

ADDED : மார் 04, 2025 06:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம்: மஞ்சலோடை கிராமத்தை ராமநாதபுரம் நகராட்சி உடன் இணைக்க கூடாது என அப்பகுதி மக்கள் ஆட்சேபனை தெரிவித்துள்ளனர்.

கலெக்டர் அலுவலகத்தில் மஞ்சலோடை கிராம மக்கள் கோரிக்கை மனு அளித்தனர். இதில், இளமனுார் ஊராட்சியில் உள்ள மஞ்சலோடை கிராம மக்கள் பலர் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் நுாறுநாள் பணிபுரிகின்றனர். இந்நிலையில் ராமநாதபுரம் நகராட்சியில் இணைத்தால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். எனவே நகராட்சியுடன் மஞ்சலோடை கிராமத்தை இணைக்கும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும்.

தொடர்ந்து இளமனுார் ஊராட்சியில் இருக்க விரும்புகிறோம் என வலியுறுத்தினர்.






      Dinamalar
      Follow us